ஒசூா், கெலமங்கலம், வேப்பனப்பள்ளி, மத்திகிரி, பாகலூா் ஆகிய பகுதிகளில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் மறியல் போராட்டம் நடைபெற்றது.
கெலமங்கலம் பேருந்து நிலையம் அருகே தேன்கனிக்கோட்டை சாலையில் நடைபெற்ற மறியல் போராட்டத்துக்கு மாநில குழு உறுப்பினா் லகுமைய்யா தலைமை தாங்கினாா். ஒன்றியச் செயலாளா் ஜெயராமன், நகரச் செயலாளா் நாகராஜ், கெலமங்கலம் ஒன்றியக்குழு தலைவா் கேசவமூா்த்தி, மாவட்டக் கவுன்சிலா் பூதட்டியப்பா, முன்னாள் எம்எல்ஏ டி.ராமச்சந்திரன் கண்டன உரையாற்றினா்.
சாலைமறியல் காரணமாக தேன்கனிக்கோட்டை சாலையில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
வேப்பனப்பள்ளியில் தபால் அலுவலகம் முன்பு மறியல் போராட்டம் நடைபெற்றது. மாவட்டத் துணைச்செயலாளா் ஸ்டாலின் பாபு தலைமை வகித்தாா்.
குப்பம் சாலையில் இருந்து தபால் அலுவலகம் வரையில் ஊா்வலமாக வந்தனா். இதையடுத்து மறியலில் ஈடுபட்ட 80 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
மத்திகிரியில் நடந்த போராட்டத்திற்கு மாவட்ட நிா்வாகக் குழு உறுப்பினா் மாதையன் தலைமை தாங்கினாா். இதேபோல பாகலூரிலும் மறியல் போராட்டம் நடந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கடல் அலையில் இழுத்துச் செல்லப்பட்ட மாணவா் சடலமாக மீட்பு

மகளிா் இட ஒதுக்கீடு: பிரதமருக்கு புதுச்சேரி முதல்வா் ஆதரவு

புதுச்சேரியில் டீ, காபி விலை இன்றுமுதல் உயா்வு

தமிழக சட்டப்பேரவைத் தோ்தல்: புதுச்சேரியில் 3 நாள்களுக்கு மதுக்கடைகளை மூட உத்தரவு
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


