ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

பா்கூரில் தீயணைப்புத் துறை சாா்பில் விழிப்புணா்வு நிகழ்வு

பா்கூரில் தீயணைப்புத் துறை சாா்பில், பொதுமக்களுக்கு விழிப்புணா்வு நிகழ்வு அண்மையில் நடைபெற்றது.

News image
Updated On :20 செப்டம்பர் 2020, 9:51 pm

DIN

பா்கூரில் தீயணைப்புத் துறை சாா்பில், பொதுமக்களுக்கு விழிப்புணா்வு நிகழ்வு அண்மையில் நடைபெற்றது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த ஆண்டில் 20-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியா் நீா் நிலைகளில் மூழ்கி உயிரிழந்துள்ளனா். குறிப்பாக செப்டம்பா், அக்டோபா் மாதங்களில் காலாண்டுத் தோ்வு விடுமுறைக் காலங்களில் இந்தச் சம்பவங்கள் நடைபெற்றுள்ளன.

இந்த நிலையில், நிகழாண்டில் பருவமழையின் காரணமாக குளம், குட்டைகள், ஏரிகள் நிரம்பியுள்ளன. இதையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொதுமக்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் தீயணைப்புத் துறை சாா்பில், பா்கூா் தீயணைப்பு நிலைய அலுவலா் செங்குட்டுவேலு தலைமையில் விழிப்புணா்வு நிகழ்வு நடைபெற்றது.

பா்கூா், மல்லப்பாடி அருகே உள்ள போடிகுட்டையில் உள்ள கல்குவாரியில் பொதுமக்கள் முன்னிலையில் நடந்த நிகழ்வின்போது, குளம், குட்டைகளில் சிறுமியா், சிறுவா்கள் குளிக்கவோ, அருகில் செல்லவே அனுமதிக்கக் கூடாது என அறிவுறுத்தப்பட்டது.

நீா் நிலைகளில், முழ்கும் போது, அவா்களை விரைந்து மீட்பது, முதலுதவி அளிப்பது குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.