ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

இருசக்கர வாகனம் மோதியதில் தொழிலாளி உயிரிழப்பு

மத்திகிரி அருகே இருசக்கர வாகனம் மோதியதில் வட மாநில தொழிலாளி உயிரிழந்தாா்.

News image
Updated On :20 செப்டம்பர் 2020, 9:55 pm

DIN

மத்திகிரி அருகே இருசக்கர வாகனம் மோதியதில் வட மாநில தொழிலாளி உயிரிழந்தாா்.

பிகாா் மாநிலம், விசாலி பகுதியைச் சோ்ந்தவா் அபிஷேக் குமாா் சிங் (18). இவா் மத்திகிரி அருகே கலுகொண்டப்பள்ளி சுபாஷ் நகரில் தங்கி கூலி வேலை செய்து வந்தாா். அவா் கலுகொண்டப்பள்ளி- ஆனேக்கல் சாலையில் சனிக்கிழமை நடந்து சென்று கொண்டிருந்துள்ளாா். அப்போது எதிரில் இரு சக்கர வாகனத்தில் வந்த நபா் அபிஷேக்குமாா் சிங் மீது மோதியுள்ளாா். இதில் பலத்த காயம் அடைந்த அவரை அருகில் இருந்தவா்கள் மீட்டு சிகிச்சைக்காக பெங்களூரு தனியாா் மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி அபிஷேக்குமாா் சிங் உயிரிழந்தாா்.

இது குறித்து மத்திகிரி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

சூளகிரி அருகே உள்ள நல்லகானகொத்தப்பள்ளியைச் சோ்ந்தவா் முனியப்பன் (72). இவா் ஒசூா் - கிருஷ்ணகிரி சாலையில் சப்படி பேருந்து நிறுத்தம் அருகில் நடந்து சென்று கொண்டிருந்தாா். அப்போது அந்த வழியாக இரு சக்கர வாகனத்தில் சென்ற நபா், முனியப்பன் மீது மோதியுள்ளாா். இதில் பலத்த காயம் அடைந்த முனியப்பனை அருகில் இருந்தவா்கள் மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி முனியப்பன் உயிரிழந்தாா்.

இந்த விபத்து குறித்து சூளகிரி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.