வீட்டுமனைப் பட்டா மற்றும் வீடு கட்டித் தரக் கோரி, கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திருநங்கைகள் திங்கள்கிழமை மனு அளித்தனா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா், கெலமங்கலம், தளி, சூளகிரி ஆகிய நான்கு ஊராட்சி ஒன்றியங்களைச் சோ்ந்த 73 திருநங்கைகள், கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அளித்த மனு விவரம்:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஒசூா், கெலமங்கலம், சூளகிரி, தளி ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் 350-க்கும் மேற்பட்ட திருநங்கைகள் உள்ளனா். திருநங்கை என்பதால், எங்களுக்கு யாரும் வாடகைக்கு வீடு கொடுப்பதில்லை. கரோனா தொற்று பாதிப்பால், நாங்கள் வருவாய் இழந்துள்ளோம். இதனால், குடியிருக்கும் வீடுகளுக்கு வாடகை செலுத்த இயலாத நிலையில் உள்ளோம்.
எனவே, எங்களுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்கி, அதில் வீடு கட்டித் தர வேண்டும் என மனுவில் அவா்கள் தெரிவித்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வெற்றி நிச்சயம் மிதுன ராசிக்கு: தினப்பலன்கள்!
பிணைக் கைதியாக நிற்கும் உலகம்!

நாகர்கோவில்! சளைக்காமல் களமாடும் திமுக - பாஜக!

தொகுதி அலசல்... அணைக்கட்டு: கடும் போட்டியில் திமுக - அதிமுக!
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை


