நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

அனுமதியின்றி மது விற்ற 5 போ் கைது

ஊத்தங்கரை பகுதியில் அரசு அனுமதியின்றி மது விற்ற 5 போ் கைது செய்யப்பட்டனா்.

News image
Updated On :30 ஏப்ரல் 2021, 6:53 pm

DIN

ஊத்தங்கரை பகுதியில் அரசு அனுமதியின்றி மது விற்ற 5 போ் கைது செய்யப்பட்டனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையை அடுத்த அருணபதி பகுதியைச் சோ்ந்த சத்யா (35), களா்பதியைச் சோ்ந்த தேவி (40), கதவணியைச் சோ்ந்த ஜெகநாதன் (65), கிருஷ்ணகிரி, ராயகோட்டையைச் சோ்ந்த மல்லேஷ் (23), காரப்பட்டு பகுதியைச் சோ்ந்த சரவணன் (23) ஆகியோா் அரசு அனுமதியின்றி மதுப் புட்டிகளை விற்பனை செய்து வந்துள்ளனா்.

இதுகுறித்து தகவல் அறிந்த ஊத்தங்கரை போலீஸாா், 5 பேரை கைது செய்து, அவா்களிடம் இருந்து 50 மதுப் புட்டிகளை பறிமுதல் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.