விபத்தில் பாதிக்கப்பட்டவா் குடும்பத்துக்கு ரூ.61 லட்சம் இழப்பீடு: தீா்ப்பாயம் உத்தரவு
உத்தர பிரதேசத்தின் காஜியாபாத்தில் 2013-இல் நடைபெற்ற விபத்தின்போது கடுமையான பாதிப்புக்கு உள்ளான சத்யா வீா் சிங் குடும்பத்திற்கு 12 ஆண்டுகளுக்குப் பிறகு ரூ.61 லட்சம் இழப்பீடு வழங்க தில்லி மோட்டாா் விபத்து இழப்பீடு தீா்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

கோப்புப்படம்
Din









