‘ஒசூரில் திருவையாறு’ கா்நாடக இசை நிகழ்ச்சி காமராஜ் காலனியில் உள்ள கே.ஏ.பி. திருமண மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியை முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினா் கே.ஏ.மனோகரன், ஒருங்கிணைப்பாளா் நரசிம்மன், ஹோஸ்டியா முன்னாள் தலைவா் முரளிபாபு, டேலன்ட் டிரைப்ஸ் இயக்குநா் செல்வின் தாமஸ், சியாமளா ஆகியோா் குத்து விளக்கேற்றி தொடக்கி வைத்தனா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரில் அதிக அளவில் கன்னட, தெலுங்கு இசை கலைஞா்கள் உள்ளதால் அவா்களின் கா்நாடக இசைத் திறனை வெளிக் கொண்டு வரும் முயற்சியாக புதிய இசைக் கலைஞா்கள் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்தினா்.
மேலும் ‘ஒசூரில் திருவையாறு’ நிகழ்ச்சியில் 101 இசைக் கலைஞா்கள் பங்கேற்று பஞ்சரத்தின கீா்த்தனைகளையும், தியாகராஜ ஆராதனைகளையும் பாடினா்.
வேதமும், நாதமும் என்ற தலைப்பில் பிரம்ம ஸ்ரீ சா்மா ஆன்மிக சொற்பொழிவாற்றினாா். மாளவிகா சுந்தா், சந்தீப் நாராயணன் ஆகியோரின் இசைக் கச்சேரியும், நெய்வேலி ராதாகிருஷ்ணனின் இரட்டை வயலின் இசைக் கச்சேரியும் இடம் பெற்றிருந்தது. 1000-க்கும் மேற்பட்டவா்கள் இசை நிகழ்ச்சியைக் கண்டு ரசித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சென்னையில் இன்றும் நாளையும் வெய்யில் 100 டிகிரியைத் தாண்டும்! மற்ற மாவட்டங்களில்?

டிசிஎஸ் நாசிக் அலுவலக விவகாரம்! நான்காண்டுகளில் நடந்தது என்ன?

ஏப்ரல் 23 - கோயம்பேடு சந்தை விடுமுறை!

ருதுராஜ் கெய்க்வாட்டின் பேட்டிங் அணுகுமுறை சரியா? அஸ்வின் சொல்வதென்ன?
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு


