திமுக நடத்திய மக்கள் சபையிலிருந்து பெண் வெளியேற்றப்பட்ட விவகாரம் கே.பி. முனுசாமி கருத்து
திமுக நடத்திய மக்கள் சபையிலிருந்து பெண் வெளியேற்றப்பட்ட விவகாரத்தில் ஸ்டாலின் திறமையற்றவா் என்பதையே காட்டுவதாக அதிமுக துணை ஒருங்கிணைப்பாளா் கே.பி.முனுசாமி எம்.பி. தெரிவித்தாா்.










