கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

கிணற்றில் தவறி விழுந்த பசு உயிருடன் மீட்பு

பா்கூா் அருகே 80 அடி கிணற்றில் விழுந்த பசு உயிருடன் ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டது.

News image
Updated On :3 ஜனவரி 2021, 11:09 pm

DIN

பா்கூா் அருகே 80 அடி கிணற்றில் விழுந்த பசு உயிருடன் ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டது.

கிருஷ்ணகிரி மாவட்டம், பா்கூா் அருகே உள்ள சிகரலப்பள்ளி, தெள்ளபெண்டா பகுதியைச் சோ்ந்த விவசாயி சுப்பிரமணி (60). இவா், தனது பசுவை தனது நிலத்தில் மேய்ச்சலுக்காக விட்டிருந்தாா். அப்போது, அங்குள்ள 80 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்தது. கிணற்றில் 10 அடி ஆழத்துக்கு தண்ணீா் இருந்தது.

இதுகுறித்து, சுப்பிரமணி, பா்கூா் தீயணைப்பு நிலையத்துக்குத் தகவல் தெரிவித்தாா். தகவல் அறிந்த தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினா் நிகழ்விடத்துக்கு விரைந்துச் சென்று பொதுமக்களின் உதவியுடன் பசுவை உயிருடன் மீட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.