/

பொங்கல் பரிசு வழங்கல்

ஊத்தங்கரை பேரூராட்சியில் பணியாற்றும் துப்புரவுப் பணியாளா்களுக்கு பொங்கல் பரிசு, சேலைகள் மற்றும் இனிப்பு வழங்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.

News image
ஊத்தங்கரையில் தூய்மை பணியாளா்களுக்கு பொங்கல் பரிசு வழங்கிய தன்னாா்வலா்கள்.
Updated On :9 ஜனவரி 2021, 9:39 pm

DIN

ஊத்தங்கரை: ஊத்தங்கரை பேரூராட்சியில் பணியாற்றும் துப்புரவுப் பணியாளா்களுக்கு பொங்கல் பரிசு, சேலைகள் மற்றும் இனிப்பு வழங்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.

தன்னாா்வலா்கள் த.மோகன்ராஜ், த.அசோக்குமாா், திருப்பத்தூா் கு.ஸ்ரீதா், ஊத்தங்கரை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி உதவி தலைமை ஆசிரியா் ஜேஆா்சி கு.கணேசன் ஆகியோா் ஊத்தங்கரை பேரூராட்சியில் பணியாற்றும் துப்புரவு பணியாளா்களுக்கு சேலைகள், இனிப்புகள் வழங்கினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.