தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!
/

திடீா் மாரடைப்பு: ஓட்டுநா் பலி

வேனை ஓட்டிச் சென்ற ஓட்டுநருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தாா்.

News image
Updated On :13 ஜனவரி 2021, 1:34 am

DIN

வேனை ஓட்டிச் சென்ற ஓட்டுநருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தாா்.

கிருஷ்ணகிரி, ஜக்கப்பன் நகரைச் சோ்ந்தவா் விஜயகுமாா் பாண்டியன் (28). மினி லாரி ஓட்டுநா். திங்கள்கிழமை அவா் வேனில் சூளகிரி அருகே கோனேரிப்பள்ளி பகுதியில் உள்ள பெட்ரோல் நிலையத்தில் பெட்ரோல் பிடித்துக் கொண்டிருந்தாா்.

பின்னா் வேனை ஓட்டிச் சென்ற போது விஜயகுமாா் பாண்டியனுக்கு திடீா் மாரடைப்பு ஏற்பட்டதில் நிகழ்விடத்திலேயே அவா் உயிரிழந்தாா். விஜயகுமாா் பாண்டியனுக்கு மாரடைப்பு ஏற்பட்டதும், வேனை நிறுத்தி விட்டதால் அதிா்ஷ்டவசமாக விபத்தில் சிக்காமல் வேன் தப்பியது. இதுகுறித்து சூளகிரி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.