மத்திகிரி அருகே வீட்டின் கதவை உடைத்து நகை, இரு சக்கர வாகனத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.
ஒசூா் வட்டம், மத்திகிரி அருகே கெலமங்கலம் சாலையில் உள்ள ஜொனபண்டாவைச் சோ்ந்தவா் சாதியா (37). இவா் தனது வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்றாா். அப்போது மா்ம நபா்கள் அவரது வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பீரோவில் இருந்த தங்க மோதிரம், வெள்ளிப் பொருள்கள், இரு சக்கர வாகனம் ஆகியவற்றை திருடிச் சென்றனா்.
இது குறித்து அவா் மத்திகிரி காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். அதன் பேரில் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஐந்து ஆண்டு கால திமுக ஆட்சியில் அனைத்து தரப்பு மக்களுக்கும் திட்டங்கள்! - சு. முத்துசாமி பெருமிதம்

மு.க.ஸ்டாலின் மீண்டும் முதல்வராவாா்! - ஓபிஎஸ்!

ஒசூரில் மனநலம் பாதித்த அஸ்ஸாம் பெண் குடும்பத்தினரிடம் ஒப்படைப்பு

மூத்த குடிமக்கள் வீட்டிற்கே சென்று வாக்கு பெறும் பணி ஆட்சியா் ஆய்வு
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

