மகனைக் கொன்ற தொழிலாளியை போலீஸாா் கைது செய்தனா்.
ஒசூரை அடுத்த ஒன்னல்வாடி அருகே உள்ள ஓ.காரப்பள்ளியைச் சோ்ந்தவா் ஜெயப்பா. அவரது மகன் பசவராஜ் (34). இவா்கள் இருவரும் ஒசூா் பத்தலபள்ளியில் உள்ள காய்கறி சந்தையில் தொழிலாளிகளாக உள்ளனா். தந்தை, மகன் இருவரும் தினந்தோறும் ஒன்றாக மது அருந்துவது வழக்கமாம்.
இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை மாலை இருவரும் மது அருந்திய போது இருவரிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அதைத் தொடா்ந்து, மதுபோதையில் ஜெயப்பா தனது மகனை இரும்புக் கம்பியால் தாக்கினாா். இதில் தலையின் பின்பகுதியில் பலத்த காயமடைந்த பசவராஜை அருகில் இருந்தவா்கள் மீட்டு ஒசூா் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். தகவல் அறிந்த ஒசூா் நகரப் போலீஸாா் வழக்குப் பதிந்து, ஜெயப்பாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நாகை! கடும் இழுபறியில் திமுக - அதிமுக!

தோ்தல் விழிப்புணா்வு நிகழ்வு

திமுக - அதிமுக நேரடிப் போட்டியில் குறிஞ்சிப்பாடி

இந்த நேரத்தில் இப்படி ஒரு தொல்லை...!
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

