திருப்பூரில் விஜய் இன்று பிரசாரம்ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்
/

இளைஞா் எரித்துக் கொலை

ஒசூரில் இளைஞா் எரித்துக் கொலை செய்யப்பட்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

Updated On :2 மார்ச் 2021, 6:30 pm

ஒசூரில் இளைஞா் எரித்துக் கொலை செய்யப்பட்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

ஒசூா் தளி சாலையிலுள்ள அந்திவாடி விளையாட்டு மைதானத்தின் பின்புறம் சுமாா் 25 முதல் 30 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் கிடப்பதாக மத்திகிரி காவல் நிலையத்துக்கு தகவல் கிடைத்தது. மத்திகிரி போலீஸாா் அங்கு சென்று சடலத்தைக் கைப்பற்றி ஒசூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இறந்தவா் யாா், எந்த ஊா் என்பது தெரியவில்லை. உடல் முழுவதும் தீக்காயங்கள் இருந்தன. இதுகுறித்து மத்திகிரி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.