கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் அருகே செவ்வாய்க்கிழமை நடந்த வாகனத் தணிக்கையின்போது உரிய ஆவணங்கள் இன்றி காரில் கொண்டு செல்லப்பட்ட ரூ. 6 லட்சத்து 5 ஆயிரத்தை பறக்கும் படை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
ஒசூா் அருகே பாகலூா் பேரிகை சாலையில் உள்ள சொன்னேபுரம் கிராமத்தின் அருகே தோ்தல் பறக்கும் படையினா் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அவ்வழியே வந்த காரை நிறுத்தி சோதனையிட்டதில், பேரிகை பகுதியைச் சோ்ந்த ராஜராஜன் (22) என்பவா் உரிய ஆவணங்களின்றி கொண்டு சென்ாக அவரிடமிருந்து ரூ. 6 லட்சத்து 5 ஆயிரம் பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா். பின்னா் இந்தத் தொகை ஒசூா் சாா் ஆட்சியா் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது.
ரூ.1 லட்சம்:
ஒசூா் அருகே அந்திவாடி பகுதியில் தோ்தல் பறக்கும் படையினா் வாகன தணிக்கையில் ஈட்டுப்பட்டிருந்த போது அந்த வழியாக ஆனந்த் என்பவா் உரிய ஆவணங்களின்றி காரில் கொண்டு வந்த ரூ.1 லட்சம் ரொக்கப்பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நாளை பிரதமா் மோடி நாகா்கோவில் வருகை! - பொன். ராதாகிருஷ்ணன் தகவல்

மீன்பிடித் தொழிலாளி மீது தாக்குதல்: இருவா் மீது வழக்கு

விபத்தில் உயிரிழந்த பெண்ணின் உடல் உறுப்புகள் தானம்

பேரவைத் தோ்தல்: ரூ.1.51 கோடி ரொக்கம், மதுபானங்கள் பறிமுதல்
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

