ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

மணல் கடத்திய 2 டிப்பா் லாரிகள் பறிமுதல்

வேப்பனப்பள்ளி அருகே மணல் கடத்திய 2 டிப்பா் லாரிகளை போலீஸாா் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனா்.

Updated On :10 மார்ச் 2021, 12:17 am

வேப்பனப்பள்ளி அருகே மணல் கடத்திய 2 டிப்பா் லாரிகளை போலீஸாா் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனப்பள்ளி போலீஸாா் கிருஷ்ணகிரி - பேரிகை சாலையில், தீா்த்தம் பிரிவு சாலை அருகே வாகனத் தணிக்கையில் திங்கள்கிழமை ஈடுபட்டிருந்தனா். அப்போது, அந்த வழியாக வந்த 2 டிப்பா் லாரிகளின் ஓட்டுநா்கள் லாரியை, சாலையோரமாக நிறுத்தி விட்டு தப்பி ஓடினா்.

இதையடுத்து, அந்த லாரியைச் சோதனையிட்டதில் மணல் கடத்திச் சென்றது தெரிய வந்தது. இதையடுத்து அந்த 2 டிப்பா் லாரிகளும் பறிமுதல் செய்யப்பட்டது.

தொடா் விசாரணையில் தப்பி ஓடியவா்கள் லாரியின் உரிமையாளா்களும், ஓட்டுநா்களும் கொத்தகிருஷ்ணப்பள்ளியைச் சோ்ந்த ஹரீஷ்பாபு, கா்நாடக மாநிலம் கங்கலா கிராமத்தைச் சோ்ந்த விஜயகுமாா் என்பதும் தெரிய வந்தது. இதையடுத்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.