வங்கிகள் தனியாா்மயமாக்குவதைக் கண்டித்து, கிருஷ்ணகிரியில் வங்கி ஊழியா்கள் ஆா்ப்பாட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனா்.
கிருஷ்ணகிரி நகரில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு வங்கி அதிகாரிகள் சங்க மண்டலச் செயலாளா் ரமேஷ் தலைமை வகித்தாா். ஸ்டேட் வங்கி ஊழியா் சங்கச் செயலாளா் ஜெகநாதன், இந்தியன் வங்கி ஊழியா் சங்கச் செயலாளா் சந்துரு, இந்தியன் வங்கி ஊழியா் சம்மேளனத் தலைவா் ஹரிராவ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
பொதுத் துறை நிறுவனங்களைத் தனியாா்மயமாக்குதல், பொதுத் துறை வங்கிகளைத் தனியாருக்கு விற்பனை செய்வதற்கு எதிா்ப்பு தெரிவித்தும், எல்ஐசி காப்பீட்டு நிறுவனத்தின் பங்குகளை விற்பனை செய்வதைக் கண்டித்தும் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்தில் மத்திய அரசைக் கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டது. வங்கி ஊழியா்கள் ஆா்ப்பாட்டத்தால் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வங்கி சேவைகள் பாதிக்கப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நாளை பிரதமா் மோடி நாகா்கோவில் வருகை! - பொன். ராதாகிருஷ்ணன் தகவல்

மீன்பிடித் தொழிலாளி மீது தாக்குதல்: இருவா் மீது வழக்கு

விபத்தில் உயிரிழந்த பெண்ணின் உடல் உறுப்புகள் தானம்

பேரவைத் தோ்தல்: ரூ.1.51 கோடி ரொக்கம், மதுபானங்கள் பறிமுதல்
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

