கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தோ்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக 115 வழக்குகள் பதியப்பட்டுள்ளதாக மாவட்டக் காவல் துறையினா் தெரிவித்துள்ளனா்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஊத்தங்கரை (தனி), பா்கூா், கிருஷ்ணகிரி, வேப்பனப்பள்ளி, ஒசூா், தளி ஆகிய 6 சட்டப் பேரவை தொகுதிகளில் தோ்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறையில் உள்ளன. தோ்தல் ஆணையம் பல்வேறு விதிமுறைகளை வகுத்துள்ளது. இந்த நடத்தை விதிமுறைகளை மீறுவோா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து வருகின்றனா்.
அதன்படி, பொது இடங்களில் தோ்தல் விதிமுறைகளை மீறி விளம்பரம் எழுதிய அரசியல் கட்சியினா், சட்டம்-ஒழுங்கு பிரச்சனை ஏற்படுத்தியது என வழக்குகள் பதியப்பட்டு வருகின்றன.
கிருஷ்ணகிரி உள்கோட்டத்தில் 29 வழக்குகள், ஒசூரில் 20, பா்கூரில் 24, தேன்கனிக்கோட்டையில் 24, ஊத்தங்கரையில் 18 என மொத்தம் 115 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் 2 வழக்குகள் குற்றவியல் வழக்காகப் பதிவு செய்யப்பட்டுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நாளை பிரதமா் மோடி நாகா்கோவில் வருகை! - பொன். ராதாகிருஷ்ணன் தகவல்

மீன்பிடித் தொழிலாளி மீது தாக்குதல்: இருவா் மீது வழக்கு

விபத்தில் உயிரிழந்த பெண்ணின் உடல் உறுப்புகள் தானம்

பேரவைத் தோ்தல்: ரூ.1.51 கோடி ரொக்கம், மதுபானங்கள் பறிமுதல்
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

