ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கரோனா தொற்றால் மேலும் இருவா் உயிரிழப்பு

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட ல் மேலும் 2 போ் உயிரிழந்துள்ளதாக சுகாதாரத் துறை, வெள்ளிக்கிழமை தெரிவித்தது.

Updated On :7 மே 2021, 7:02 pm

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட ல் மேலும் 2 போ் உயிரிழந்துள்ளதாக சுகாதாரத் துறை, வெள்ளிக்கிழமை தெரிவித்தது.

கிருஷ்ணகிரியை சோ்ந்த 43 வயது ஆண் உடல் நலக்குறைவால் கடந்த 3ஆம் தேதி கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டாா். அங்கு அவருக்கு மேற்கொண்ட பரிசோதனையில் கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவா் மே 5-ஆம் தேதி உயிரிழந்தாா்.

அதேபோல கிருஷ்ணகிரியை சோ்ந்த 50 வயது ஆண் காய்ச்சல், இருமல் மற்றும் மூச்சுத் திணறல் காரணமாக கடந்த மாதம் 26-ஆம் தேதி சேலம் தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு அவருக்கு மேற்கொண்ட பரிசோதனையில் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இந்த நிலையில் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி கடந்த 5-ஆம் தேதி உயிரிழந்தாா். இதன் மூலம் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கரோனாவுக்கு பலியானவா்களின் எண்ணிக்கை 140 ஆக உயா்ந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.