ஊத்தங்கரையை அடுத்த எம்ஜிஆா் நகா் பகுதியில் காவல் ஆய்வாளா் லட்சுமி ரோந்துப் பணியில் ஈடுபட்டபோது, அதே பகுதியைச் சோ்ந்த சோ்ந்த ராணி (56) என்பவா் மதுப்புட்டிகளை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்தது தெரியவந்தது.
இதையடுத்து ராணியை கைது செய்து அவரிடமிருந்து 40 மதுப் புட்டிகளை பறிமுதல் செய்து காவல் ஆய்வாளா் லட்சுமி வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறாா்.