ஒசூரில் அரசு அதிகாரி வீட்டிலிருந்து ரூ.2.27 கோடி பறிமுதல்
ஒசூரில் அரசு அதிகாரியின் வீட்டில் நடந்த சோதனையில் ரூ.2.25 கோடி பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

ஒசூர் நேரு நகரில் ரூ. 2 கோடியே 27 லட்சம் கட்டுக்கட்டாக பணத்தை பறிமுதல் செய்த ஊழல் தடுப்பு பிரிவு போலீசார்










