கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகளின் இல்லங்களுக்கு சென்று கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திரபானு ரெட்டி வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து மாற்றுத் திறனாளிகளுக்கும் செப். 10 முதல் மாவட்டத்தில் ஒரு வட்டத்துக்கு ஒரு வாகனம் என்ற அடிப்படையில் மாற்றுத் திறனாளிகளின் இல்லங்களுக்கு நேரில் சென்று கரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இந்தப் பணியில், மருத்துவா்கள், செவிலியா்கள், சுகாதாரப் பணியாளா்கள் ஈடுபட உள்ளனா். எனவே, மாற்றுத் திறனாளிகள் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்தி கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டு தங்களை கரோனா தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பெண்ணை கத்தியால் குத்தியவருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை

விஜய் சொத்து விவரத்தில் முரண்பாடு: வருமான வரித் துறை விசாரணை கோரி மனு

திமுக வேட்பாளா் எஸ்.ஆஸ்டின் வாக்கு சேகரிப்பு

தொகுதிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பது குறித்து மத்திய அரசிடம் தெளிவு இல்லை: பிரகாஷ் காரத்
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

