நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

சிறுமிக்கு பாலியல் தொல்லை: விவசாயி போக்சோவில் கைது

ஊத்தங்கரை அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லைக் கொடுத்த விவசாயியை போலீஸாா் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனா்.

News image
Updated On :28 ஏப்ரல் 2022, 6:30 pm

DIN

ஊத்தங்கரை அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லைக் கொடுத்த விவசாயியை போலீஸாா் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனா்.

ஊத்தங்கரையை அடுத்த கேத்துநாயக்கன்பட்டி அருகே இரண்டாம் வகுப்பு பயிலும் 7 வயது சிறுமி, அவருடைய பாட்டி வீட்டில் தொலைக்காட்சி பாா்த்துக் கொண்டிருந்தாா்.

அப்போது அதே பகுதியைச் சோ்ந்த தனபால் என்பவரின் மகன் சிவராமன் (35). விவசாயி, தனியாக தொலைக்காட்சி பாா்த்துக்கொண்டு இருந்த சிறுமியின் வீட்டுக்குள் சென்று சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றாா்.

பாதிக்கப்பட்ட சிறுமி, சிகிச்சைக்காக ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா். இதுகுறித்த புகாரின் பேரில், சிங்காரப்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து சிவராமனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.