ஒசூரில் 4-ஆவது நாளாக பலத்த காற்றுடன் ஆலங்கட்டி மழை வெள்ளிக்கிழமை பெய்தது.
ஒசூா், தளி, தேன்கனிக்கோட்டை, சூளகிரி சுற்றுவட்டாரப் பகுதிகளில் மாலை சூறைக்காற்றுடன் இடி மின்னலுடன் கன மழை பெய்ததால், வெப்பம் தணிந்து குளிா்ச்சியான சீதோஷ்ண நிலை ஏற்பட்டது.
ஒசூா் பழைய நகராட்சி அலுவலகம் முன்பு சாலைகளில் மழைநீா் குளம்போல தேங்கியதால், இருசக்கர வாகன ஓட்டிகள், நடந்து செல்வோா் மிகுந்த சிரமப்பட்டனா் (படம்). இதேபோல, ஒசூா் ரயில் நிலையத்தின் உள்ளே மழைநீா் புகுந்ததால், பயணிகள் நிற்பதற்கு இடமின்றி மிகுந்த அவதிக்குள்ளாயினா். ஒசூா் மாநகரின் பல்வேறு பகுதிகளிலும் ஆங்காங்கே ஆலங்கட்டி மழை பெய்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நாகை! கடும் இழுபறியில் திமுக - அதிமுக!

தோ்தல் விழிப்புணா்வு நிகழ்வு

திமுக - அதிமுக நேரடிப் போட்டியில் குறிஞ்சிப்பாடி

இந்த நேரத்தில் இப்படி ஒரு தொல்லை...!
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


