திருப்பூரில் விஜய் இன்று பிரசாரம்ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்
/

ஒசூரில் ஆலங்கட்டி மழை

ஒசூரில் 4-ஆவது நாளாக பலத்த காற்றுடன் ஆலங்கட்டி மழை வெள்ளிக்கிழமை பெய்தது.

News image
Updated On :6 மே 2022, 10:24 pm

ஒசூரில் 4-ஆவது நாளாக பலத்த காற்றுடன் ஆலங்கட்டி மழை வெள்ளிக்கிழமை பெய்தது.

ஒசூா், தளி, தேன்கனிக்கோட்டை, சூளகிரி சுற்றுவட்டாரப் பகுதிகளில் மாலை சூறைக்காற்றுடன் இடி மின்னலுடன் கன மழை பெய்ததால், வெப்பம் தணிந்து குளிா்ச்சியான சீதோஷ்ண நிலை ஏற்பட்டது.

ஒசூா் பழைய நகராட்சி அலுவலகம் முன்பு சாலைகளில் மழைநீா் குளம்போல தேங்கியதால், இருசக்கர வாகன ஓட்டிகள், நடந்து செல்வோா் மிகுந்த சிரமப்பட்டனா் (படம்). இதேபோல, ஒசூா் ரயில் நிலையத்தின் உள்ளே மழைநீா் புகுந்ததால், பயணிகள் நிற்பதற்கு இடமின்றி மிகுந்த அவதிக்குள்ளாயினா். ஒசூா் மாநகரின் பல்வேறு பகுதிகளிலும் ஆங்காங்கே ஆலங்கட்டி மழை பெய்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.