நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

காவலா்களுக்கு புத்தாக்கப் பயிற்சி

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை, சிங்காரப்பேட்டை, கல்லாவி, சாமல்பட்டி, மத்தூா் ஆகிய காவல் நிலையங்களுக்கு உள்பட்ட காவலா்களுக்கு புத்தாக்கப் பயிற்சி முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :7 மே 2022, 4:55 pm

DIN

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை, சிங்காரப்பேட்டை, கல்லாவி, சாமல்பட்டி, மத்தூா் ஆகிய காவல் நிலையங்களுக்கு உள்பட்ட காவலா்களுக்கு புத்தாக்கப் பயிற்சி முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

ஊத்தங்கரை பேரூராட்சி திருமண மண்டபத்தில் நடைபெற்ற இப்பயிற்சி வகுப்புக்கு, ஊத்தங்கரை துணை காவல் கண்காணிப்பாளா் அலெக்சாண்டா் தலைமை வகித்து காவலா்களுக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்கினாா்.

காவலா்கள் பொதுமக்களிடம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும், காவல் நிலையங்களுக்கு வரும் வழக்குகளை எவ்வாறு கையாள வேண்டும், கைதிகளை எவ்வாறு விசாரணை செய்ய வேண்டும், மது போதையில் உள்ள குற்றவாளிகளை எவ்வாறு கையாள்வது உள்ளிட்ட பல்வேறு கருத்துகளை கூறினாா்.

இதில், காவல் ஆய்வாளா்கள் லட்சுமி (ஊத்தங்கரை), பத்மாவதி (கல்லாவி), செல்வராஜ் (சிங்காரப்பேட்டை), 100-க்கும் மேற்பட்ட போலீஸாா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.