ரெப்கோ வங்கியின் புதிய திட்டங்களை மத்திய உள்துறை இணை அமைச்சா் சென்னையில் தொடங்கி வைத்தாா்.
மத்திய உள்துறை இணை அமைச்சா் அஜய்குமாா் மிஸ்ரா புதன்கிழமை சென்னையில் ரெப்கோ வங்கி மற்றும் ரெப்கோ நுண்கடன் நிறுவனத்தின் சாா்பில் மூத்த குடிமக்களுக்கான சிறப்பு வைப்புத் திட்டம், தாயகம் திரும்பியோா் குடும்பத்திலுள்ள இளைஞா்களுக்கு திறன் மேம்பாட்டுத் திட்டம், சுயஉதவிக் குழுக்களுக்கான திட்டம், செல்லிடப்பேசி செயலியை அறிமுகப்படுத்தி திட்டங்களை தொடங்கி வைத்தாா்.
இந்த விழாவில், ரெப்கோ வங்கி நிா்வாக இயக்குநா் இசபெல்லா, வங்கியின் தலைவா் சந்தானம், வங்கி முதன்மை பொது மேலாளா் யோகேஸ்வரன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நாகை! கடும் இழுபறியில் திமுக - அதிமுக!

தோ்தல் விழிப்புணா்வு நிகழ்வு

திமுக - அதிமுக நேரடிப் போட்டியில் குறிஞ்சிப்பாடி

இந்த நேரத்தில் இப்படி ஒரு தொல்லை...!
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


