ஒசூரை அடுத்த அத்திமுகத்தில் அடுத்தடுத்து 3 மாரியம்மன் கோயில்களில் பணம், பூஜை பொருள்களை திருடிச் சென்றவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
ஒசூரை அடுத்த அத்திமுகத்தில் மாரியம்மன், சல்லாபுரி மாரியம்மன், ஓம் சக்தி
கோயில்கள் உள்ளன. இந்த நிலையில் புதன்கிழமை மாரியம்மன் கோயிலில் புகுந்து கோயில் கலசம், வெள்ளி சூலம், தங்கத் தாலியும் ஓம்சத்தி கோயிலில் விளக்குகள், சல்லாபுரி மாரியம்மன் கோயிலில் உண்டியல் பணம் ஆகியவை திருடு போனது குறித்து பேரிகை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா். திருடு போன பொருள்களின் மதிப்பு ரூ. 2 லட்சம் எனக் கூறப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஐந்து ஆண்டு கால திமுக ஆட்சியில் அனைத்து தரப்பு மக்களுக்கும் திட்டங்கள்! - சு. முத்துசாமி பெருமிதம்

மு.க.ஸ்டாலின் மீண்டும் முதல்வராவாா்! - ஓபிஎஸ்!

ஒசூரில் மனநலம் பாதித்த அஸ்ஸாம் பெண் குடும்பத்தினரிடம் ஒப்படைப்பு

மூத்த குடிமக்கள் வீட்டிற்கே சென்று வாக்கு பெறும் பணி ஆட்சியா் ஆய்வு
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

