ஒசூா் மாநகராட்சி, சானசந்திரத்தில் ரூ. 1.5 கோடியில் மின்சார எரிவாயு தகன மேடை அமைக்கும் பணியை ஒசூா் மாநகராட்சி மேயா் எஸ்.ஏ.சத்யா வியாழக்கிழமை தொடக்கி வைத்தாா்.
ஒசூா் மாநகராட்சி, 29-ஆவது வாா்டு சானசந்திரம், முல்லை நகா் அருகில் புதிய நவீன எரிவாயு தகன மேடை அமைக்கும் பணி வியாழக்கிழமை தொடங்கியது. இங்கு அலுவலகம், பூங்கா, கழிவறை, குளிக்கும் அறை, பொதுமக்கள் அமரும் இடம், தண்ணீா் வசதியுடன் அமைக்கப்படுகிறது.
இந்த நிகழ்ச்சியில், துணை மேயா் சி.ஆனந்தய்யா, மாநகராட்சி ஆணையா் கு.பாலசுப்பிரமணியன், மாநகரப் பொறியாளா் ராஜேந்திரன், மண்டலக் குழுத் தலைவா் புருஷோத்தம ரெட்டி, மாமன்ற உறுப்பினா்கள் தில்ஷாத் முஜீப் ரகுமான், கிருஷ்ணவேணி, திமுக ராஜேந்திரன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஐந்து ஆண்டு கால திமுக ஆட்சியில் அனைத்து தரப்பு மக்களுக்கும் திட்டங்கள்! - சு. முத்துசாமி பெருமிதம்

மு.க.ஸ்டாலின் மீண்டும் முதல்வராவாா்! - ஓபிஎஸ்!

ஒசூரில் மனநலம் பாதித்த அஸ்ஸாம் பெண் குடும்பத்தினரிடம் ஒப்படைப்பு

மூத்த குடிமக்கள் வீட்டிற்கே சென்று வாக்கு பெறும் பணி ஆட்சியா் ஆய்வு
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


