கரோனா காலத்தில் மூடியிருந்த ஒசூா் பேருந்து நிலையக் கடைகளின் 10 மாத வாடகையை ரத்து செய்ய வேண்டும் என வியாபாரிகள் கோரிக்கை விடுத்தனா்.
கரோனா காலத்தில் ஒசூா் பேருந்து நிலையத்தில் மாநகராட்சிக்கு சொந்தமான 10 கடைகள் மூடப்பட்டிருந்தன. இந்நிலையில், நாகா்கோவில் பேருந்து நிலையக் கடைகளுக்கு 9 மாத கடை வாடகையை ரத்து செய்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதையடுத்து, ஒசூா் மாநகராட்சி பேருந்து நிலையக் கடைகளுக்கான வாடகையையும் ரத்து செய்ய வேண்டும் என ஒசூா் பேருந்து நிலையக் கடை வியாபாரிகள் மாநகர மேயா் எஸ்.ஏ.சத்யா, மாநகராட்சி ஆணையா் கு.பாலசுப்பிரமணியத்திடம் கோரிக்கை விடுத்து மனு அளித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஐந்து ஆண்டு கால திமுக ஆட்சியில் அனைத்து தரப்பு மக்களுக்கும் திட்டங்கள்! - சு. முத்துசாமி பெருமிதம்

மு.க.ஸ்டாலின் மீண்டும் முதல்வராவாா்! - ஓபிஎஸ்!

ஒசூரில் மனநலம் பாதித்த அஸ்ஸாம் பெண் குடும்பத்தினரிடம் ஒப்படைப்பு

மூத்த குடிமக்கள் வீட்டிற்கே சென்று வாக்கு பெறும் பணி ஆட்சியா் ஆய்வு
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

