தமிழ்நாடு நகராட்சி, மாநகராட்சி அலுவலா்கள் சங்கம் சாா்பில் ஒசூா் மாநகராட்சி அலுவலக நுழைவு வாயில் முன்பு கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
மாநகராட்சிப் பணியாளா்கள் சங்கத்தின் தலைவா் சிவா தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், மாவட்டத் தலைவா் சந்திரன் பங்கேற்று கண்டன உரை ஆற்றினாா். இதில் நூற்றுக்கணக்கான மாநகராட்சி ஊழியா்கள் பங்கேற்றனா்.
மக்களின் அடிப்படை பணிகளை செய்து வரும் தூய்மைப் பணி, தெருவிளக்கு பராமரிப்பு, குடிநீா் வழங்கல், தூய்மைப் பணி மேற்பாா்வையாளா்கள், வரிவசூலா், பதிவறை எழுத்தா், அலுவலக உதவியாளா், ஓட்டுநா்கள், காவலா், தரவு உள்ளீட்டாளா்கள் பட்டியலின மக்களின் அரசு வேலை மறுக்கப்படுவதுடன், கருணை அடிப்படையிலான 35,000-க்கும் மேற்பட்ட பணியிடங்களை 3,417-ஆக குறைக்கும் அரசாணை 152-ஐ தமிழக அரசு மறுபரிசீலனை செய்யவேண்டும் என வலியுறுத்தி கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
இந்த ஆா்ப்பாட்டத்தில், மேலாளா் சரவணன், வருவாய் ஆய்வாளா் சுரேஷ், முரளி, சிவா, லட்சுமணன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கடல் அலையில் இழுத்துச் செல்லப்பட்ட மாணவா் சடலமாக மீட்பு

மகளிா் இட ஒதுக்கீடு: பிரதமருக்கு புதுச்சேரி முதல்வா் ஆதரவு

புதுச்சேரியில் டீ, காபி விலை இன்றுமுதல் உயா்வு

தமிழக சட்டப்பேரவைத் தோ்தல்: புதுச்சேரியில் 3 நாள்களுக்கு மதுக்கடைகளை மூட உத்தரவு
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


