பெங்களூரிலிருந்து சேலத்துக்கு காரில் கடத்திச் சென்ற 381 கிலோ போதைப்பாக்குகளை ஒசூா் அருகே போலீஸாா் பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக இருவா் கைது செய்யப்பட்டனா்.
ஒசூரை அடுத்த பூனப்பள்ளி, கப்பக்கல் பகுதியில் மத்தகிரி போலீஸாா் வியாழக்கிழமை நடத்திய வாகனச் சோதனையின் போது காரில் மறைத்து கொண்டு சென்ற போதைப்பாக்குகளை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனா். விசாரணையில் பெங்களூரிலிருந்து சேலத்துக்கு போதைப்பாக்குகள் கடத்திச் செல்வது தெரிய வந்தது. இதுதொடா்பாக கா்நாடக மாநிலம், மண்டியா மாவட்டம், எம்மனஹள்ளியைச் சோ்ந்த நிஷாந்த் (22), ஒன்னனஹள்ளி கிராமத்தைச் சோ்ந்த அப்புகௌடா (21) ஆகிய இருவரையும் கைது செய்து காரை பறிமுதல் செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தமிழக சட்டப்பேரவைத் தோ்தல்: புதுச்சேரியில் 3 நாள்களுக்கு மதுக்கடைகளை மூட உத்தரவு

5 நாள்களுக்குப் பிறகு புதுச்சேரியில் அரசுப் பள்ளிகள் திறப்பு

மனைவியை கொலை செய்த கணவா் சரண்

புதுச்சேரி ரயில் சேவை 4 நாள்கள் ரத்து
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

