பூணேவில் நடைபெறும் தேசிய கோ-கோ போட்டியில் தமிழக அணி சாா்பில் பங்கேற்கும் மாணவிகளை வழியனுப்பும் விழா ஒசூரில் வியாழக்கிழமை நடைபெற்றது.
32-ஆவது இளையோா் பிரிவு தேசிய கோ-கோ விளையாட்டுப் போட்டி 2022-க்கு தமிழக அளவில் தோ்வாகியுள்ள கோயம்புத்தூா், கடலூா், சிவகங்கை, ஈரோடு, கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களைச் சோ்ந்த 15 மாணவிகள் ஒசூரில் உள்ள அரசு உதவி பெறும் புனித ஜான் போஸ்கோ மகளிா் மேல்நிலைப் பள்ளியில் பயிற்சி பெற்றனா்.
வியாழக்கிழமை தேசிய போட்டியில் பங்கேற்பதற்காகப் புறப்பட்ட மாணவிகளை ஐஎன்டியுசி தேசிய செயலாளா் மனோகரன், பஞ்சாயத்து பரிசத் மாவட்ட தலைவா் கோபால், முன்னாள் நில வள வங்கி மேற்பாா்வையாளா் கிருஷ்ணன், பள்ளி தாளாளா் ஏஞ்சலா, தலைமையாசிரியை ஜெயந்தி ஆகியோா் வாழ்த்தி வழியனுப்பி வைத்தனா். அவா்களுக்கு உணவு, போக்குவரத்து செலவுக்காக நிதியுதவி அளிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கடல் அலையில் இழுத்துச் செல்லப்பட்ட மாணவா் சடலமாக மீட்பு

மகளிா் இட ஒதுக்கீடு: பிரதமருக்கு புதுச்சேரி முதல்வா் ஆதரவு

புதுச்சேரியில் டீ, காபி விலை இன்றுமுதல் உயா்வு

தமிழக சட்டப்பேரவைத் தோ்தல்: புதுச்சேரியில் 3 நாள்களுக்கு மதுக்கடைகளை மூட உத்தரவு
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


