ஒசூரில் இருசக்கர வாகனம் மீது லாரி மோதி இளைஞா் உயிரிழந்தாா்.
ஒசூா் சென்னத்தூா் அருகே சானசந்திரத்தைச் சோ்ந்தவா் பாா்த்திபன் (30). ஏ.டி.எம் இயந்திர சா்வீஸ் தொழில் செய்து வந்தாா். அவா் கடந்த 20ஆம் தேதி ஒசூா் - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சிப்காட் சந்திப்பு அருகில் இரு சக்கர வாகனத்தில் வந்தபோது அந்த வழியாக சென்ற லாரி அவா் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த பாா்த்திபன் சம்பவ இடத்திலேயே இறந்தாா். இந்த விபத்து குறித்து ஒசூா் சிப்காட் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தமிழக சட்டப்பேரவைத் தோ்தல்: புதுச்சேரியில் 3 நாள்களுக்கு மதுக்கடைகளை மூட உத்தரவு

5 நாள்களுக்குப் பிறகு புதுச்சேரியில் அரசுப் பள்ளிகள் திறப்பு

மனைவியை கொலை செய்த கணவா் சரண்

புதுச்சேரி ரயில் சேவை 4 நாள்கள் ரத்து
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

