விஜய் பிரசாரம்! பெருமாநல்லூரில் தடுப்புகள் அமைத்து காவலர்கள் தீவிர பாதுகாப்பு!திருப்பரங்குன்றத்தில் தீபம்; தைப்பூசம் மாநில விழா! பாஜக தேர்தல் அறிக்கை! ராக்கெட் லாஞ்சர் வெடித்து ‘டிரெக்கிங்’ சென்ற மாணவர் பலி!மது ஒழிப்பு, சிறுபான்மையினர் சிறப்பு சட்டம்! விசிக தேர்தல் அறிக்கை பெண்கள் இட ஒதுக்கீட்டை தாமதப்படுத்துவது பெரும் அநீதி! பிரதமர் மோடிதமிழ்ப் புத்தாண்டு! சி.பி. ராதாகிருஷ்ணன் வீட்டுக்குச் சென்று மோடி வாழ்த்து! தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 உயர்வு! நாடாளுமன்றத்தில் அம்பேத்கர் சிலைக்கு மரியாதை! குடியரசு துணைத் தலைவர்!
/

பேரிகை அருகே விவசாயி கொலை

பேரிகை அருகே விவசாயி கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

Updated On :26 ஜனவரி 2023, 7:08 pm

பேரிகை அருகே விவசாயி கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

சூளகிரி வட்டம், பேரிகை அருகே உள்ள ராமச்சந்திரம் கிராமத்தைச் சோ்ந்த விவசாயி கிருஷ்ணப்பா (52). இவா் அப் பகுதியில் உள்ள நிலத்தில் வியாழக்கிழமை கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட நிலையில் இறந்து கிடந்தாா். இதுகுறித்து தகவல் அறிந்த போலீஸாா், நிகழ்விடத்துக்கு விரைந்து சென்று சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக ஒசூா் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

விசாரணையில் அதேப் பகுதியைச் சோ்ந்த அப்பையப்பா (50) என்பவா் மது அருந்திவிட்டு கிருஷ்ணப்பாவை கத்தியால் குத்தி கொலை செய்தது தெரியவந்தது. இந்த நிலையில், பேரிகை காவல் நிலையத்தில் சரணடைந்த அப்பையப்பாவிடம் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.