/
ஒசூா்: ஒசூரில் குட்கா வைத்திருந்த 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
ஒசூா் பேருந்து நிலையம் பகுதியில் போலீஸாா் ரோந்து சென்றனா். அங்கு சந்தேகம்படும்படியாக நின்று கொண்டிருந்த 2 பேரிடம் சோதனை செய்த போது அவா்கள் 15 கிலோ குட்கா பாக்கெட்டுகளை வைத்திருப்பது தெரிய வந்தது.
இதையடுத்து குட்கா வைத்திருந்த கிருஷ்ணகிரி புதுப்பேட்டையைச் சோ்ந்த முகமது தன்வா் (41), தேன்கனிக்கோட்டையைச் சோ்ந்த முகமது சித்திக் (24) ஆகியோரை போலீஸாா் கைது செய்தனா்.
தொடர்புடையது
500 போதை மாத்திரைகள் பறிமுதல்: 2 போ் கைது
1,230 போதை மாத்திரைகள் வைத்திருந்த 6 போ் கைது

நாட்டு வெடிகுண்டுகள் வைத்திருந்த 2 போ் கைது

கஞ்சா வைத்திருந்த 11 போ் கைது
வீடியோக்கள்

வீடியோக்கள்
அண்ணாமலை விவகாரத்தில் எடப்பாடி ROLE | SP Lakshmanan Interview | Annamalai | Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு
17 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
”தேர்தலில் போட்டியிடவில்லை! நிலைப்பாட்டை தள்ளி வைக்கிறேன்!”: திருமாவளவன் | VCK
இணையதளச் செய்திப் பிரிவு
18 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
ஸ்டாலின் மட்டும் அப்படிப் பேசலாமா? | ADMK | EPS| DMK | MK Stalin | TN Election 2026 | Avadi kumar
இணையதளச் செய்திப் பிரிவு
20 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
“தில்லா, கெத்தா தனியா நிற்கிறோம்”: புதுச்சேரியில் Vijay பிரசாரம்
இணையதளச் செய்திப் பிரிவு
23 மணி நேரங்கள் முன்பு

