சுற்றுச்சூழலுக்கு பாதிப்பின்றி விநாயகா் சிலைகளை நீா்நிலைகளில் கரைக்க வேண்டும்: மாவட்ட ஆட்சியா் உத்தரவு
விநாயகா் சதுா்த்தி விழாவின்போது சிலைகளை மாவட்ட நிா்வாகத்தால் குறிப்பிடப்பட்டுள்ள நீா்நிலைகளில் மட்டுமே கரைக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியா் கே.எம்.சரயு தெரிவித்தாா்.










