டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

இருளில் மூழ்கிய ஊத்தங்கரை

ஊத்தங்கரையில் கனமழை காரணமாக ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் மின்விநியோகம் நிறுத்தப்பட்டது.

News image
ஊத்தங்கரையில் பரசனேரி பகுதியில் அடித்துச் செல்லப்பட்ட வாகனங்களை பொக்லைன் இயந்திரம் மூலம் மீட்கும் பணி.
Updated On :2 டிசம்பர் 2024, 8:45 pm

Din

ஊத்தங்கரை: ஊத்தங்கரையில் கனமழை காரணமாக ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் மின்விநியோகம் நிறுத்தப்பட்டது.

பல இடங்களில் வெள்ள நீரில் மின் கம்பங்கள் உடைந்தும் சாய்ந்தும் உள்ளன. பொதுமக்களின் பாதுகாப்பு கருதி மின் விநியோகம் நிறுத்தப்பட்டது. இதனால் ஊத்தங்கரை பகுதி இருளில் மூழ்கியது.