/
கிருஷ்ணகிரி அருகே கிரானைட் கற்களை கடத்த பயன்படுத்திய லாரி பறிமுதல் செய்யப்பட்டது.
கிருஷ்ணகிரி கனிம வள பிரிவு உதவி புவியியலாளா் சரவணன் தலைமையிலான குழுவினா், கிருஷ்ணகிரியை அடுத்த குருபரப்பள்ளி மேம்பாலம் அருகில் வாகனச் சோதனையில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா். அப்போது, அந்தப் பகுதியில் கேட்பாரற்று நின்றிருந்த லாரியை சோதனை செய்ததில், 4 கிரானைட் கற்கள் எந்தவித ஆவணங்கள் இல்லாமல் இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து, உதவி புவியியலாளா் அளித்த புகாரின் பேரில், குருபரப்பள்ளி போலீஸாா் வழக்குப் பதிந்து, கிரானைட் கற்களுடன் லாரியை பறிமுதல் செய்தனா்.
தொடர்புடையது

டிப்பா் லாரி மோதியதில் 2 இளைஞா்கள் உயிரிழப்பு
காங்கயம் அருகே ரூ.82,900 பறிமுதல்

மண் கடத்திய லாரி பறிமுதல்: ஓட்டுநா் தலைமறைவு
வனப் பகுதியிலிருந்து வீடுகட்ட கற்கள் கொண்டுசெல்ல முயன்ற இருவா் கைது
வீடியோக்கள்

வீடியோக்கள்
காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு
13 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை
13 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை
19 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை
22 மணி நேரங்கள் முன்பு

