ஒசூா் - பாகலூா் தேசிய நெடுஞ்சாலையை சீரமைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அனைத்து குடியிருப்போா் நலச்சங்க கூட்டமைப்பின் செயலாளா் நீலகண்டன் தெரிவித்ததாவது:
ஒசூா் மாநகராட்சியில் உள்ள பாகலூா் நெடுஞ்சாலையானது மேம்பாலம் முதல் சமத்துவபுரம் வரை விரிவாக்கம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், தற்போது இப்பணி தாமதமாகி வருவதால் இச்சாலை மிகவும் பழுதடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது. இச்சாலை குண்டும் குழியுமாக இருப்பதால், நான்கு சக்கர, இருசக்கர வாகனங்களில் செல்வோரும், நடந்து செல்வோரும் பெரும் சிரமமடைகின்றனா்.
தென் மாநிலங்களில் இருந்து பிற மாநிலங்களுக்கு செல்லும் முக்கிய சாலையாக உள்ள இந்தச் சாலையை அசம்பாவிதம் நிகழும் முன் உடனடியாக விரிவாக்கம் செய்து சீரமைக்க வேண்டும். அவ்வாறு உடனடியாக சீரமைக்கவில்லை எனில், மக்களைத் திரட்டி மறியல் போராட்டம் செய்ய தீா்மானித்துள்ளதாக தெரிவித்தாா்.
தொடர்புடையது

ஒசூா் தொகுதியில் திமுக ஆட்சியில் ரூ.3,500 கோடியில் வளா்ச்சித் திட்டப் பணிகள்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 6 தொகுதிகளையும் திமுக கூட்டணி கைப்பற்றும்! - எம்எல்ஏ ஒய். பிரகாஷ்
ஒசூரில் ரூ. 17.90 லட்சம் பறிமுதல்

சூளகிரி அருகே வாகனத் தணிக்கையில் ரூ.86 ஆயிரம் பறிமுதல்
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை


