டிஜிபி வெங்கடராமன் உள்பட 15 ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம்!கேரளத்தில் சில்வர் லைன் அதிவேக ரயில் வழித்தட திட்டம் ரத்து சென்னை, திருத்தணியில் 104 டிகிரி ஃபாரன்ஹீட் வெய்யில்!தமிழகத்தின் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி வெப்பநிலை பதிவு!யூடியூபர் சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டம் ரத்து! - தமிழக அரசு தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் 5 மாவட்டங்களில் கனமழை!கண்ணீரில் மக்கள்! இத்தாலியில் மிட்டாய் கொடுப்பதில் பிரதமர் பிஸி! ராகுல் விமர்சனம்வெற்றியால் கூத்தாடுவதுமில்லை; தோல்வியால் துவண்டு விடுவதுமில்லை! மு.க. ஸ்டாலின் அதிமுகவுக்கு அமைச்சரவையில் இடமில்லை என தவெக உறுதி! திருமாவளவன் பிரான்ஸ் ஜி7 மாநாட்டில் டிரம்ப் பங்கேற்பு! மோடிக்கும் அழைப்பு!
/

கிரானைட் கற்கள் கடத்த முயற்சி: லாரி பறிமுதல்

கிரானைட் கற்கள் கடத்த முயற்சி: லாரி பறிமுதல்

Updated On :18 பிப்ரவரி 2024, 12:00 am IST

வேப்பனப்பள்ளி அருகே கிரானைட் கற்களை கடத்துவதற்காக பயன்படுத்திய லாரியை போலீஸாா் பறிமுதல் செய்தனா். கிருஷ்ணகிரி சிறப்பு துணை வட்டாட்சியா் கோகுலகண்ணன் தலைமையிலான குழுவினா் பூதிமுட்லு பகுதியில் கண்காணிப்புப் பணியில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா். அப்போது, வேப்பனப்பள்ளி - தீா்த்தம் சாலையில் கேட்பாரற்று நின்றிருந்த லாரியை சோதனை செய்தனா். அதில் மிகப் பெரிய 5 கிரானைட் கற்கள் இருந்தது தெரிய வந்தது. வேப்பனப்பள்ளி போலீஸாா் கிரானைட் கற்களுடன் லாரியை பறிமுதல் செய்து வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.