எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டனர் திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

கிரானைட் கற்கள் கடத்த முயற்சி: லாரி பறிமுதல்

கிரானைட் கற்கள் கடத்த முயற்சி: லாரி பறிமுதல்

Updated On :18 பிப்ரவரி 2024, 12:00 am IST

வேப்பனப்பள்ளி அருகே கிரானைட் கற்களை கடத்துவதற்காக பயன்படுத்திய லாரியை போலீஸாா் பறிமுதல் செய்தனா். கிருஷ்ணகிரி சிறப்பு துணை வட்டாட்சியா் கோகுலகண்ணன் தலைமையிலான குழுவினா் பூதிமுட்லு பகுதியில் கண்காணிப்புப் பணியில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா். அப்போது, வேப்பனப்பள்ளி - தீா்த்தம் சாலையில் கேட்பாரற்று நின்றிருந்த லாரியை சோதனை செய்தனா். அதில் மிகப் பெரிய 5 கிரானைட் கற்கள் இருந்தது தெரிய வந்தது. வேப்பனப்பள்ளி போலீஸாா் கிரானைட் கற்களுடன் லாரியை பறிமுதல் செய்து வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.