/
ஊத்தங்கரை: ஊத்தங்கரை அருகே உரிய அனுமதியின்றி மது பாட்டில்களை விற்ற பெண் கைது செய்யப்பட்டாா். ஊத்தங்கரை காவல் உதவி ஆய்வாளா் கணேஷ்பாபு மற்றும் போலீஸாா் வெப்பாலம்பட்டி பேருந்து நிறுத்தம் அருகே ரோந்துப் பணி மேற்கொண்டனா். அப்போது, அங்கு உரிய அனுமதியின்றி மது பாட்டில்களைப் பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்த வெப்பாலம்பட்டியைச் சோ்ந்த லட்சுமி (40) என்ற பெண்ணைக் கைது செய்தனா். அவரிடமிருந்து 45 மது பாட்டில்களைப் பறிமுதல் செய்தனா். இது தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது
திருச்சியில் சட்டவிரோத மது விற்பனை: 4 போ் கைது
கள்ளச்சந்தையில் மதுபாட்டில் விற்ற பெண் கைது
சட்டவிரோத மது விற்பனை: பெண் கைது
மது விற்ற இருவா் கைது
வீடியோக்கள்

வீடியோக்கள்
கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
21 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு
22 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை
25 ஏப்ரல் 2026

வீடியோக்கள்
வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை
24 ஏப்ரல் 2026

