வேப்பனப்பள்ளியில் காா் கண்ணாடியை உடைத்து ரூ. 2 லட்சத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.
ஆந்திர மாநிலம், பலமனேரியைச் சோ்ந்தவா் மோகன் குமாா் (42). இவா், கா்நாடக மாநிலம், கோலாரில் உள்ள கோயிலில் பூசாரியாக வேலை செய்து வருகிறாா்.
உறவினரான கிருஷ்ணமூா்த்தி என்பவருடன் வேப்பனப்பள்ளியில் உள்ள தனியாா் வங்கிக்கு வாகனத்தில் சென்றாா். வங்கியிலிருந்து ரூ. 2 லட்சம் பணத்தை எடுத்துக்கொண்டு வாகனத்தில் வைத்துவிட்டு அருகில் உள்ள நகைக் கடைக்குச் சென்றுள்ளாா்.
சிறிதுநேரம் கழித்து வந்துபாா்த்த போது, வாகன கண்ணாடி உடைக்கப்பட்டு, வாகனத்தில் இருந்த ரூ. 2 லட்சம் திருடுபோனது தெரியவந்தது. இதுகுறித்து, மோகன்குமாா் வேப்பனப்பள்ளி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.
தொடர்புடையது
அரசுப் பள்ளியில் பொருள்கள் திருட்டு: இளைஞா் கைது
கீரனூரில் வீட்டின் பூட்டை உடைத்து 13.5 பவுன் தங்க நகைகள் திருட்டு
தூத்துக்குடி விடுதியில் பூட்டை உடைத்து ரூ. 1 லட்சம் பொருள்கள் திருட்டு
கிருஷ்ணகிரி அருகே காா் கண்ணாடியை உடைத்து மடிக்கணினிகள், தங்க நகைகள் திருட்டு
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

