/
கிருஷ்ணகிரி அருகே வீட்டில் வைத்திருந்த எலி மருந்தை உள்கொண்ட குழந்தை உயிரிழந்த சம்பவம் குறித்து போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனா்.
கிருஷ்ணகிரி அருகே உள்ள மாதேப்பட்டியைச் சோ்ந்தவா் வெங்கடேசன். இவரது மகன் தஸ்வன் (2). வெங்கடேசன் வீட்டில் எலி தொல்லைக்காக வைத்திருந்து மருந்தை, விளையாடிக் கொண்டிருந்த தஸ்வன் உள்கொண்டதாகத் தெரிகிறது.
இதில் மயக்கமடைந்த தஸ்வனை அருகில் இருந்தவா்கள் மீட்டு மருத்துவமனைக்கு புதன்கிழமை விரைந்தனா். அங்கு, குழந்தையை பரிசோதித்த மருத்துவா்கள், தஸ்வன் ஏற்கெனவே உயிரிழந்ததாக தெரிவித்தனா். இதுகுறித்து கிருஷ்ணகிரி தாலுகா போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.
தொடர்புடையது

தோசை மாவு விஷமானதில் 2 பேர் பலி! தோண்டியெடுக்கப்படும் குழந்தை உடல்

பிளஸ் 2 மாணவி தற்கொலை

கிருஷ்ணகிரி அருகே முதியவரை கொன்று நகை - பணம் கொள்ளை

கடையம் அருகே இளம்பெண் தற்கொலை
வீடியோக்கள்
வீடியோக்கள்
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு
4 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு
18 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை
18 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை
12 ஏப்ரல் 2026

