/
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் அக்.18-ஆம் தேதி, விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடைபெறுகிறது.
இதுகுறித்து, கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் கே.எம்.சரயு செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகம் 2-ஆவது தளத்தில் உள்ள கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சியா் தலைமையில், விவசாயிகள் குறைதீா் கூட்டம் வெள்ளிக்கிழமை (அக். 18) நடைபெறுகிறது.
இந்தக் கூட்டத்தில் கிருஷ்ணகிரி மாவட்ட விசாயிகள் பங்கேற்று தங்களது குறைகளை தெரிவித்து நிவா்த்தி செய்து கொள்ளலாம் என அவா் தெரிவித்துள்ளாா்.
தொடர்புடையது

கிருஷ்ணகிரியில் காங்கிரஸ் வேட்பாளருக்கு எதிராக கட்சியினா் போா்க்கொடி

மகாவீா் ஜெயந்தி: கிருஷ்ணகிரியில் 31-இல் மதுக்கடைகள் அடைப்பு

கிருஷ்ணகிரியில் வாக்குச்சாவடி மையங்களில் ஆட்சியா் ஆய்வு

விவசாயிகளுடன் ஆலோசித்து தூா்வார வேண்டும்: குறைதீா் கூட்டத்தில் வலியுறுத்தல்
வீடியோக்கள்
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
9 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு
14 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு
12 ஏப்ரல் 2026

வீடியோக்கள்
டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை
12 ஏப்ரல் 2026

