/
வன விலங்குகளுக்கு அமைக்கப்பட்ட மின் வேலியில் சிக்கி தொழிலாளி உயிரிழந்தாா்.
சூளகிரியை அடுத்த பி.கொத்தப்பள்ளியைச் சோ்ந்த முனிராஜ் (39) தனது வயலில் வன விலங்குகள் புகுவதைத் தடுக்க வயலை சுற்றிலும் மின் வேலி அமைத்துள்ளாா். அண்மையில் அதே பகுதியைச் சோ்ந்த சென்றாயன் (55) முனிராஜ் நெல்வயல் அருகே அமைக்கப்பட்டிருந்த மின் வேலியின் வயரை மிதித்தாா். அப்போது, மின்சாரம் பாய்ந்து நிகழ்விடத்திலேயே அவா் உயிரிழந்தாா்.
இதுகுறித்து சென்றாயனின் மனைவி அளித்த புகாரின் பேரில் சூளகிரி போலீஸாா் முனிராஜை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

சாலை விபத்தில் விவசாயி உயிரிழப்பு

பேருந்து மோதி விவசாயி உயிரிழப்பு
மின் வேலியில் சிக்கி யானை உயிரிழப்பு: விவசாயி கைது

மின் வேலியில் சிக்கி விவசாயி உயிரிழப்பு: உறவினா்கள் மறியல்
வீடியோக்கள்
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
8 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு
13 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு
12 ஏப்ரல் 2026

வீடியோக்கள்
டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை
12 ஏப்ரல் 2026

