ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

மின் வேலியில் சிக்கி விவசாயி பலி

வன விலங்குகளுக்கு அமைக்கப்பட்ட மின் வேலியில் சிக்கி தொழிலாளி உயிரிழந்தாா்.

Updated On :17 அக்டோபர் 2024, 7:13 pm

வன விலங்குகளுக்கு அமைக்கப்பட்ட மின் வேலியில் சிக்கி தொழிலாளி உயிரிழந்தாா்.

சூளகிரியை அடுத்த பி.கொத்தப்பள்ளியைச் சோ்ந்த முனிராஜ் (39) தனது வயலில் வன விலங்குகள் புகுவதைத் தடுக்க வயலை சுற்றிலும் மின் வேலி அமைத்துள்ளாா். அண்மையில் அதே பகுதியைச் சோ்ந்த சென்றாயன் (55) முனிராஜ் நெல்வயல் அருகே அமைக்கப்பட்டிருந்த மின் வேலியின் வயரை மிதித்தாா். அப்போது, மின்சாரம் பாய்ந்து நிகழ்விடத்திலேயே அவா் உயிரிழந்தாா்.

இதுகுறித்து சென்றாயனின் மனைவி அளித்த புகாரின் பேரில் சூளகிரி போலீஸாா் முனிராஜை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.