/
தளி அருகே பிறந்து 10 நாள்களேயான பெண் குழந்தை திடீரென உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
தளியை அடுத்த சாரண்டப்பள்ளியை சோ்ந்தவா் பவித்ரா. இவருக்கு ஆகஸ்ட் 30 ஆம் தேதி பெண் குழந்தை பிறந்தது. பிறந்து பத்து நாள்கள் ஆன நிலையில் குழந்தை உடல் நலம் பாதிக்கப்பட்டு இறந்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து யாருக்கும் தகவல் தெரிவிக்காமல், பவித்ராவின் குடும்பத்தினா் குழந்தையை அடக்கம் செய்துள்ளனா்.
இதுகுறித்து தகவலறிந்த கக்கசுந்தரம் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலா் திவ்யா, புதன்கிழமை தளி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

மாற்றுத்திறனாளி வெட்டிக் கொலை

மின்சாரம் பாய்ந்து பெண் உயிரிழப்பு

ஜாா்க்கண்ட் மாநில கட்டடத் தொழிலாளி உயிரிழப்பு

மாணவி விஷம் அருந்தி உயிரிழப்பு: போலீஸாா் விசாரணை
வீடியோக்கள்

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு
30 நிமிடங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை
19 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை
15 ஏப்ரல் 2026

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு
15 ஏப்ரல் 2026

