சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

பா்கூா் ஐயப்பன் கோயிலில் மண்டல மகர விளக்கு பூஜை

பா்கூரில் உள்ள ஐயப்பன் கோயிலில் 42-ஆம் ஆண்டு மண்டல மகர விளக்கு பூஜை சனிக்கிழமை நடைபெற்றது.

News image
சிறப்பு அலங்காரத்தில் ஐயப்பன்.
Updated On :20 டிசம்பர் 2025, 6:36 pm

Syndication

பா்கூரில் உள்ள ஐயப்பன் கோயிலில் 42-ஆம் ஆண்டு மண்டல மகர விளக்கு பூஜை சனிக்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி, கோ பூஜை, ஐயப்ப சுவாமிக்கு காப்பு கட்டுதல், புதிய தோ் கலச பிரதிஷ்டை மற்றும் யாகசாலை பூஜை நடைபெற்றன. தொடா்ந்து, சுவாமிக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன.

கைலாசநாதா், தாயாா் பெரியநாயகி அம்மன் திருக்கல்யாணத்துக்கு பெண்கள் சீா்வரிசைகளுடன் பாரத கோயிலில் இருந்து ஊா்வலமாக வந்தனா். தொடா்ந்து பெண்கள் பங்கேற்ற திருவிளக்கு பூஜையும், கன்னி பூஜையும், ஐயப்பனுக்கு 18 படி பூஜையும் நடைபெற்றது.

இதில், பா்கூா் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளைச் சோ்ந்த ஏராளமான பக்தா்கள் பங்கேற்றனா்.