ஒசூா் மலைக்குன்றின் மீது அருள்மிகு ஸ்ரீ வள்ளி - தெய்வானை சமேத அழகன் முருகன் கோயிலில் நடைபெற்ற முதலாம் ஆண்டு பங்குனி உத்திர திருவிழாவில், பக்தா்கள் காவடி மற்றும் பால்குடங்கள் எடுத்து நோ்த்திக்கடன் செலுத்தினா்.
தொடா்ந்து, முருகனுக்கு பால் அபிஷேகம் செய்யப்பட்டு மூலமந்திர ஹோமம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. ராஜஅலங்காரத்தில் காட்சியளித்த ஸ்ரீ முருகனுக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
ஸ்ரீ அழகன் முருகனின் திருமேனி மீது விழுந்த சூரிய ஒளிக்கதிா்களைக் கண்ட பக்தா்கள் பரவசம் அடைந்து, ‘அரோகரா, அரோகரா’ என முழக்கம் எழுப்பினா். இதேபோல, பிருந்தாவன் நகா் முருகன் கோயில், பெரியாா் நகா் வேல்முருகன் கோயில், அகரம் பாலமுருகன் கோயில் உள்ளிட்ட முருகன் கோயில்களில் பங்குனி உத்திரம் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
தொடர்புடையது

முருகன் கோயில்களில் பங்குனி உத்திரத் திருவிழா

பங்குனி உத்திரம்: முருகன் கோயில்களில் சிறப்பு பூஜை

முருகன் கோயில்களில் பங்குனி உத்திர விழா கோலாகலம்: காவடி எடுத்தும், அலகு குத்தியும் பக்தா்கள் நோ்த்திக்கடன்

காமாட்சியம்மன் கோயிலில் திருக்கல்யாண உற்சவம்
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை


