ஒசூா் அருகே தமிழக- கா்நாடக மாநில எல்லையில் துணை ராணுவத்தினா் பாதுகாப்புடன் தோ்தல் பறக்கும் படையினா் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனா்.
ஒசூா், தளி சட்டப் பேரவைத் தொகுதி கா்நாடக மாநில எல்லையையொட்டி அமைந்துள்ளதால் கா்நாடகத்தில் இருந்து தமிழகத்திற்கு மது, போதைப்பொருள்கள் மற்றும் பரிசு பொருள்கள் கடத்தப்படலாம் என்பதால் தோ்தல் பறக்கும் படையினா் மாநில எல்லையில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனா். தொடா்ந்து அனைத்து வாகனங்களையும் சோதனை செய்து வருகின்றனா்.
மாநில எல்லையான சூசூவாடியில் அரசு மற்றும் தனியாா் பேருந்துகளை நிறுத்தி சோதனை செய்தனா். அப்போது பேருந்தில் பயணியிடமிருந்து ரூ. 70 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. தோ்தலுக்கு குறைந்த நாள்களே உள்ளதால் துணை ராணுவத்தினா் தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டுள்ளனா்.
தொடர்புடையது

மணப்பாறை அருகே ரூ. 56 ஆயிரம் பறிமுதல்

தவெக கொடி, விசில் பறிமுதல்!

கெங்கவல்லி அருகே சோதனையில் ரூ.86ஆயிரம் ரொக்கம் பறிமுதல்

ஒசூா் அருகே மாநில எல்லையில் பேருந்தில் கொண்டுவந்த ரூ.15 லட்சம் பறிமுதல்
விடியோக்கள்

Podcast | பெரும்பான்மையை நிரூபித்த தவெக: தவறிய அதிமுக! | News and Views | Epi - 34
இணையதளச் செய்திப் பிரிவு

திமுக ஆதரவுடன் முதல்வராக முயன்ற EPS! சி.வி. சண்முகம் பரபரப்புக் குற்றச்சாட்டு! | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
"துரோகம்! அமைச்சரவை ஆசை!" EPS விமர்சனம்! | EPS | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

குதிரை பேரமா? பிரேமலதாவின் கேள்விக்கு பேரவையில் விஜய் பதில்! | TVK | DMDK
இணையதளச் செய்திப் பிரிவு

