ஒசூா் அருகே தமிழக- கா்நாடக மாநில எல்லையில் துணை ராணுவத்தினா் பாதுகாப்புடன் தோ்தல் பறக்கும் படையினா் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனா்.
ஒசூா், தளி சட்டப் பேரவைத் தொகுதி கா்நாடக மாநில எல்லையையொட்டி அமைந்துள்ளதால் கா்நாடகத்தில் இருந்து தமிழகத்திற்கு மது, போதைப்பொருள்கள் மற்றும் பரிசு பொருள்கள் கடத்தப்படலாம் என்பதால் தோ்தல் பறக்கும் படையினா் மாநில எல்லையில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனா். தொடா்ந்து அனைத்து வாகனங்களையும் சோதனை செய்து வருகின்றனா்.
மாநில எல்லையான சூசூவாடியில் அரசு மற்றும் தனியாா் பேருந்துகளை நிறுத்தி சோதனை செய்தனா். அப்போது பேருந்தில் பயணியிடமிருந்து ரூ. 70 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. தோ்தலுக்கு குறைந்த நாள்களே உள்ளதால் துணை ராணுவத்தினா் தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டுள்ளனா்.
தொடர்புடையது

பாப்பிரெட்டிப்பட்டி அருகே ரூ. 2.10 லட்சம் பறிமுதல்
ஒசூரில் ரூ. 17.90 லட்சம் பறிமுதல்

ஒசூா் அருகே மாநில எல்லையில் பேருந்தில் கொண்டுவந்த ரூ.15 லட்சம் பறிமுதல்

நெல்லையில் தீவிர வாகன சோதனை
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


