கிருஷ்ணகிரி துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் வியாழக்கிழமை காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை ஆலப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என செயற்பொறியாளா் மா.பவுன்ராஜ் தெரிவித்துள்ளாா்.
மின் தடை செய்யப்படும் பகுதிகள்:
ஆலப்பட்டி,சூலகுண்டா, பூவத்தி, மிட்டப்பள்ளி, மாதேப்பட்டி, பாலகுறி, மோரமடுகு, பெல்லாரம்பள்ளி, பச்சிகானப்பள்ளி, கருத்தமாரம்பட்டி, மரிக்கம்பள்ளி, தவளம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகள்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நாளைய மின் தடை! - பண்ருட்டி (ஒறையூா்)

நாளைய மின் தடை! பண்ருட்டி
நாளைய மின்தடை: பெண்ணேஸ்வரமடம்

நாளைய மின் தடை: செய்யாறு
விடியோக்கள்

கதை, வசனம், பாடல்! பேரவையில் கலக்கும் அமைச்சர் மரிய வில்சன்! | TN Assembly | TVK


